காஞ்சிபுரம் செல்பவர்கள் அன்னை காமாட்சியைத் தரிசித்துக் காமாட்சியின் கடாட்சம் பெற்று-கைலாசநாதர்-ஏகாம்பரேஸ்வரர் ஆகியோரையும் தரிசித்தவர்கள் கட்டாயம் கந்தன் உறையும் குமர கோட்டம் ...
கோவையிலிருந்து 11 கி.மீ. தூரத்தில் மருதமலை உள்ளது. இந்தத் தலம் முருகன் உறையும் தலமாகும். மருதாசலமூர்த்தி என்று கீர்த்தி பெற்று ...
நாமக்கல் செல்ல சேலம் ஜங்ஷனில் இறங்கி பஸ்ஸில் செல்லலாம்.
நாமக்கல் மலையும் அதன்மீது உள்ள கோட்டையும் மகாவிஷ்ணுவின் கோட்டையாக உள்ளது. மலையின் ...
திருச்சி-ஈரோடு இரயில் மார்க்கத்தில் 80 கி.மீ. தொலைவில் கரூர் உள்ளது. இரயில்வே ஸ்டேஷனில் இருந்து மேற்குத் திசையில் 1 கி.மீ. ...
தஞ்சை மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் தென்கோடியில் உள்ள ஊர். ரயில்வே ஸ்டேஷன் உள்ள பெரிய ஊர் வேதாரண்யம். இதனைத் திருமறைக்காடு ...
திருவானைக்காவிலிருந்து ஸ்ரீரங்கம் 2 கி.மீட்டர் தூரத்திலும் திருச்சியில் இருந்து 5 கி.மீ. தூரத்திலும் உள்ளது.
காவிரியும் கொள்ளிடமும் மாலையாகவும் அந்த மாலையைச் ...
சென்னையிலிருந்து மேற்கே சுமார் 100 கி.மீ. தொலைவில் மலைகள் சூழ பாலாற்றங்கரையில் உள்ள வட ஆர்க்காடு மாவட்டத்தின் தலைநகரம் வேலூர். ...
கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது நாச்சியார் கோவில்.
இந்தத் தலத்தில் உள்ள கோயில் கோபுரம் 75 ...
ஜோதிட சாஸ்திரம் மற்றும் கோள்களின் நிலைப்பாடு, அவற்றின் தாக்கம் ஒருவரின் வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கான பரிகாரங்கள் செய்ய தமிழ்நாட்டில் புகழ்பெற்ற ...
இறைவனாகிய, அரங்கனையே மனத்தில் வரித்துக் காதலாகிக் கசிந்துருகி அந்தப் பரந்தாமனையே தனது பாசுரங்களால் பாடி மகிழ்ந்து – மணந்து கொண்ட ...