தவம் பற்றிய கேள்விகள்
கண்ணை திறந்து செய்தால் கவனசிதறல் ஏற்படுகிறது (Concentration) செய்ய முடிய வில்லை அதனால்தான் கண்ணை மூடி ...
தவம் பற்றிய கேள்விகள்:
தவம் செய்வது எப்படி? கண்ணை மூடினால் எப்படி மாயை விளையாடும் என்கிறிர்கள். கண்ணை திறந்தால் உண்மை ...
நாம் செய்யும் அன்றாட செயல்களில் எதற்காவது ஏன் என்று கேள்வி கேட்டு அதற்க்கு பதில் கிடைத்து செயல்பட்டிருக்கிறோமா என்றால் ...
புறம் பற்றி அகம் சென்று பின்
அகம் கடந்து பரம் சேர்வோம்
புறத்தே வரும் ஒலி மொழியாகிறது
அகத்தே இருக்கும் ஒலி வழியாகிறது
விழியின் அசைவை புரிந்து
மூச்சின் அசைவை அறிந்து
உணர்வின் அசைவை உணர்ந்து
இவைகள் கடந்த நிலையில் நின்று
சேரலாம் ஆதிநிலையான ஓன்றில்
உடல் துன்பத்திற்கு உட்பட்டது
மனம் வருத்தத்திற்கு உட்பட்டது
புத்தி ஆசைக்கு உட்பட்டது
அகங்காரம் புகழுக்கு உட்பட்டது
புலன்கள் அறியாமைக்கு உட்பட்டது
உயிர் காலத்திற்க்கு உட்பட்டது
உணர்வு அனுபவத்திற்க்கு உட்பட்டது
பணம் ...
தமிழ் மொழி நூல் மூலம் கற்க கூடிய ஒன்று அல்ல
ஊண் மூலம் கற்க வேண்டிய மொழி.
முகத்தில் மொசுக்கட்டான் பூச்சி ஊர்வதுபோல் இருந்தது, திடுக்கிட்டு விழித்தேன், வியர்வை நெடி பொதிந்த சிவப்புநிற நூல் ...
பழநி தண்டாயுதபாணி திருக்கோயிலின் அன்னதானக் கூடத்திலிருந்து பார்த்தால் அந்த மலை மிகவும் தெள்ளத் தெளிவாய் தெரியும். கவிழ்த்து வைக்கப்பட்ட மண்பானையைப் ...