1) சிவனின் தாண்டவங்கள் 12 :
1) ஆனந்தத் தாண்டவம் 2) சந்தியா தாண்டவம் 3) சிருங்காரத் தாண்டவம் 4) திரிபுரத் ...
1) சிவபெருமான் சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்யத் தட்சிணாமூர்த்தியாக விளங்கினார்.
2) சிவபெருமான் ஐந்து நாகங்களை ஆபரணமாக அணிந்திருக்கும் தத்துவம் – ...
அசுவினி நட்சத்திரத்திலிருந்து ஆறாவது நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இந்த நட்சத்திரம் சிவபெருமானுக்கு உகந்தது.
ஒருமுக உருத்ராட்சம் சிவன். இதை அணிந்தால் பிரும்மகத்தி தோசம் முதல் எல்லாத் தோசங்களும் நிவர்த்தியாகி, அதை அணிந்தவரை எந்தவித எதிர்ப்பினாலும் ...
அட்ட வீரட்டத் தலங்கள் :
1. திருக்கண்டியூரில் பிரமனின் ஒரு தலையைக் கொய்தார்.
2. திருவதிகையில் திரிபுர அசுரர்களின் கோட்டைகளைத் தகர்த்தார்.
3. ...
தந்தைக்கு ஆடையாகவும், மகனுக்கு வாகனமாகவும பயன்பட்ட மிருகம் புலிதான். புலித்தோலை ஆடையாக அணியும் சிவபெருமானையும், “வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா!” ...
திருச்சி மலைக் கோட்டையில் ஏழைப் பெண் ஒருத்திக்குத் தாயுமானவராக மாறிப் பிரசவம் பார்த்தார் ஈசன்.
சிவபெருமானை முக்கண்ணன் என்று குறிப்பிடுவர்.
தொண்டர்களாகக் கருதப்படும் தொண்டர்கள் அறுபத்து மன்று நாயன்மார்களில் பெண் இனத்துக்குப் பெருமை சேர்க்கும் இருவர் காரைக்கால் ...
சப்த விடங்க தலங்களாவன:
திருவாரூர் – வீதிவிடங்கர் - அசபா நடனம்
திருநள்ளாறு - நகவிடங்கர் - ...
காசி விசுவநாதரின் திருஉருவம் பள்ளத்தில் உள்ளது. அபிசேக நீர், பால் போன்றன அங்கேதான் நிறைகின்றன. தேனும் வாசனைத் திரவியங்களும் அதில் ...