ஆந்திர மாநிலம் சிறீகாகுளம் மாவட்டம் கொத்தவலசா கிராமத்தில் உள்ள அரசினர் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருபவன் சூரப்பா நாயுடு. ...
இதோட தாவரவியல் பேரு சொலேனம் சுரட்டேனஸ் பர்ம்.
இது ஒரு மருந்துவகை தாவரம். இந்த தாவரம் முழுவதும் முட்களாக காணப்படும். மலர்கள் ...
நாம் குடிக்கும் நீர் எங்கிருந்து வருகிறது என்று தெரியுமா?
இது முதலில் மலையில் வெள்ளமாய் வரும்போது பலவித பாறை, மண், மூலிகைகளுடன் ...
அகத்திக்கீரையைப் போல அகத்திப்பூக்களும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. அகத்திப்பூவில் சுண்ணாம்புச் சத்து அதிகம் காணப்படுகிறது. இது எலும்புகளுக்கும், பற்களுக்கும் ...
வாய்விட்டு சிரிப்பது உடல் நலத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள்
தெரிவித்துள்ளனர். அதேபோல் கண்ணீர் விட்டு அழுவதும் மிகவும்
ஆரோக்கியமானதுதான் என்கின்றனர் விஞ்ஞானிகள். அழுவதன் ...
உலகம் முழுவதும் திசம்பர்.3 உலக ஊனமுற்றோர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேசிய காது கேளாதோர் அமைப்பின் செயலாளர் ஏ.எஸ்.நாராயணன் ...
வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத்
தொடர்ச்சியாகப் பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் ...
மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது…
தொற்றுக்கிருமிகளை உள்ளே – ...
சர்க்கரை, காசநோய், புற்றுநோய், எய்ட்சு ஆகிய நோய்களால்
பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், சிடீராய்டு மாத்திரை
சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும்.
இவர்களை எளிதில் நோய் ...